ADDED : ஜூன் 28, 2025 11:22 PM
சாத்துார்: சாத்துார் உப்பத்துார் சேர்ந்தவர் ரமணன், 26. இவர் மாமா சிவகுமார் நடத்தி வரும் கோழி பண்ணையில் நேற்று முன்தினம் இரவு டூவீலரை நிறுத்திவிட்டு அங்குள்ள அறையில் சென்று இரவு தங்கி துாங்கினார்.
காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் திருட்டு போயிருந்தது. சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.