Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

அலுவலகம் முன் பெட்ரோல் குடித்தவருக்கு சிகிச்சை

ADDED : செப் 01, 2025 02:12 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி 43. இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் தன்னுடன் சேர்த்து வைக்க கோரிக்கை மனு அளிக்க நேற்று மதியம் 12:30 மணிக்கு எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார்.

அலுவலகத்திற்கு முன்பு மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் அனுமதித்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us