Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்

ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்

ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்

ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்

ADDED : மார் 22, 2025 06:10 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே எஸ்.ஐ. சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் நேற்று மதுரையிலிருந்து காலை 11: 20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டி ஒன்றின் கழிப்பறை வாசலில் 20 கிலோ வீதம் 5 சாக்கு பைகளில் மொத்தம் 100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் கிடந்ததை கண்டறிந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us