Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 234 பேருக்கு ரூ.2.38 கோடி நிதி

234 பேருக்கு ரூ.2.38 கோடி நிதி

234 பேருக்கு ரூ.2.38 கோடி நிதி

234 பேருக்கு ரூ.2.38 கோடி நிதி

ADDED : மார் 26, 2025 05:30 AM


Google News
விருதுநகர் : மாவட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா.

மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் 2024--2025, ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 234 பெண்கள் ரூ.1.42 கோடியிலான தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.95.75 லட்சத்தில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us