Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

ADDED : செப் 14, 2025 03:34 AM


Google News
பட்டாசு பறிமுதல்: ஒருவர் மீது வழக்கு

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் சரமாரியப்பன், 42. வீட்டின் அருகில் தகர செட்டில் வைத்து பேன்சிரக பட்டாசு தயாரித்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு போலீசார் அங்கு சோதனைக்கு சென்றனர்.

போலீசாரை பார்த்த அவர் தப்பினார். பேன்சி ரக பட்டாசு, திரி, மூலப்பொருட்களையும், உபகரணங்களையும் ஏழாயிரம் பண்ணை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us