Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது

ADDED : ஜூன் 15, 2025 05:37 AM


Google News
விருதுநகர் : மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு சேர்ந்தவர் கேதீபன் 40.

இவர் விருதுநகர் கே.உசிலம்பட்டி அருகே உள்ள ஸ்பின்னிங் மில்லில் 400 கிலோ காப்பர் திருடிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவரை விருதுநகர் ஊரகப் போலீசார் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us