Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

ADDED : மே 17, 2025 11:58 PM


Google News
காரியாபட்டி: காரியாபட்டி தண்டியனேந்தல் பகுதியில் மல்லாங்கிணர் போலீசார் ஆய்வு செய்த போது, முத்துராஜ் 43, என்பவர் வீட்டில் 31 மது பாட்டில்கள், பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us