Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வங்கி கணக்கு துவங்க அழைப்பு

வங்கி கணக்கு துவங்க அழைப்பு

வங்கி கணக்கு துவங்க அழைப்பு

வங்கி கணக்கு துவங்க அழைப்பு

ADDED : ஜூன் 25, 2025 08:19 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலைபேசி, பயோமெட்ரிக் மிஷின் மூலம் ஆதார், அலைபேசி எண் மட்டும் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.

எனவே இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுசீலா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us