Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

ADDED : மார் 27, 2025 03:14 AM


Google News
காரியாபட்டி:விருதுநகர்மாவட்டம் காரியாபட்டி கீழ துலுக்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் 35. அங்குள்ள காட்டுப்பகுதியில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார்.

போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என விசாரித்துவருகின்றனர். சம்பவ இடத்தை கண்ணன் எஸ்.பி., பார்வையிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us