Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி

ADDED : செப் 04, 2025 11:58 PM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 57, விவசாயி. இவர் அழகாபுரி அருகே வடுகப்பட்டியில் விவசாயம் செய்து வந்தார்

. நேற்று காலை வடுகபட்டி விலக்கு ரோடு நான்கு வழிச்சாலையில் நடந்து வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us