Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கல்குவாரியில் மூழ்கி பலி

கல்குவாரியில் மூழ்கி பலி

கல்குவாரியில் மூழ்கி பலி

கல்குவாரியில் மூழ்கி பலி

ADDED : அக் 18, 2025 03:39 AM


Google News
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 36. இவர் செல்லை நாயக்கன்பட்டி கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us