விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். செயலாளர் பரமேஸ்வரன் பேசினார்.
மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். செயலாளர் பரமேஸ்வரன் பேசினார்.