Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆட்டோ மோதி ஒருவர் பலி

ஆட்டோ மோதி ஒருவர் பலி

ஆட்டோ மோதி ஒருவர் பலி

ஆட்டோ மோதி ஒருவர் பலி

ADDED : ஜன 12, 2024 12:36 AM


Google News
ராஜபாளையம் : ஞானசம்பந்தர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் 37.

ஜன .9 மாலை 6:00 மணிக்கு தென்காசி மெயின் ரோட்டில் டூ வீலர் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ இவரது டூவீலரில் இடித்ததில் பின்னால் வந்த டூவீலருடன் மோதி பின்னந்தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆட்டோ டிரைவர் பொன்னப்பனிடம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us