ADDED : ஜன 18, 2024 05:33 AM

சிவகாசி: சிவகாசி தேவர் சிலை அருகே தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தின் முன் பகுதியை மட்டும் உடைத்த நிலையில், மற்ற பகுதிகளை உடைக்க முடியாமல் சென்று விட்டனர். இதனால் பணம் தப்பியது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


