Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

பொறியியல் தேர்வில் 97 பேர் ஆப்சென்ட்

ADDED : ஜன 08, 2024 06:00 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.

இந்த தேர்வு விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரிகளில் நடந்தது. இதில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த எழுத்துத்தேர்வில் 68 பேர் பங்கேற்றனர்.

மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த எழுத்துத்தேர்வில் 35 பேர் பங்கேற்றனர். விண்ணப்பித்தவர்களில் 97 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us