Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்

துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்

துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்

துளித்துளியாய் சாரல் குளுமையில் ஸ்ரீவில்லிபுத்துார்

ADDED : ஜூன் 27, 2024 05:06 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை துளி துளியாய் சாரல் மழை பெய்து வந்ததால் குளுமையான சூழல் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இதமான தட்பவெப்ப சூழ்நிலை காணப்பட்டது.

நேற்று அதிகாலை 4:00 மணி முதல் துளி துளியாய் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. இரவு வரை சாரல் மழை பெய்ததால் நகரில் வெயிலின் தாக்கம் தெரியாத அளவில் குளுமையான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us