Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

ADDED : ஜூன் 29, 2024 05:01 AM


Google News
தற்கொலை

சாத்துார், ஜூன் 29-

சாத்துார் கண்மாய் சூரங்குடியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 29. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜூன் 26ல் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். ஜூன் 27 காலை 5:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us