Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை

வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை

வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை

வீட்டில் தீ விபத்து: போலீசார் விசாரணை

ADDED : மார் 15, 2025 04:56 AM


Google News
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் செம்பட்டியை சேர்ந்தவர் பாஞ்சாலி ராஜா 36, விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். இரவு 11:30 மணிக்கு

வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீவிபத்தில் பிரிட்ஜ், பீரோ, உடைகள், அரசு ஆவணங்கள், ரூ.90 ஆயிரம்

தீப்பிடித்து எரிந்தது. கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us