Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கஞ்சா ஒருவர் கைது

கஞ்சா ஒருவர் கைது

கஞ்சா ஒருவர் கைது

கஞ்சா ஒருவர் கைது

ADDED : ஜூன் 02, 2024 03:16 AM


Google News
விருதுநகர்: சின்னபேராலியைச் சேர்ந்தவர் மாரனாடு ஆகாஷ்குமார் 19.

இவர் சின்னபேரலாலியில் உள்ள பள்ளி அருகே 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை ஊரகப்போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் கண்டறிந்து கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us