Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு

டாஸ்மாக்கில் மது பாட்டில்கள் திருட்டு

ADDED : மார் 15, 2025 05:04 AM


Google News
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் அறிவழகன் நேற்று மதியம் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைந்திருந்தது.

உள்ளே சென்று பார்த்த போது 123 மது பாட்டில்களை திருடு போயிருந்தது. நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us