Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

ADDED : மே 28, 2025 11:52 PM


Google News
விழுப்புரம்,: விழுப்புரத்தில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த புருஷானுாரை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் நிவேதா, 20; பி.ஏ., தமிழ் பட்டதாரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்ற நிவேதா, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us