Dinamalar-Logo
Dinamalar Logo


தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : செப் 05, 2025 07:55 AM


Google News
விழுப்புரம்; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் பழனிவேல் லே அவுட்டை சேர்ந்தவர் பாலமுருகன், 45; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us