Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் சிறப்பு பொது கலந்தாய்வு

ADDED : செப் 03, 2025 08:52 AM


Google News
விழுப்புரம்; அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலியிடங்களுக்கு சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு:

அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.ஏ., அரசியல் அறிவியல் பாடப்பிரிவிற்கு சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. 400 முதல் 140 வரையிலான கட்ஆப்பிற்கு காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, சிறப்பு பொது கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இக்கல்லுாரிக்கு, விண்ணப்பித்த அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உரிய அசல், நகல் சான்றிதழ்களோடு கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us