Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு

ADDED : மார் 19, 2025 04:46 AM


Google News
விழுப்புரம், மார்ச் 19-

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறித்து எஸ்.பி., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நகரில் நெடுஞ்சாலைகளின் ஓரம் பைக்குகளை பலரும் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, நேற்றிரவு 8:30 மணிக்கு விழுப்புரம் நேருஜி ரோடு, சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறம் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து இடையூறாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதா என நடந்து சென்று ஆய்வு செய்தார்.

ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உடனிருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us