Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

ADDED : ஜூன் 25, 2025 01:13 AM


Google News
விழுப்புரம் : கழிவுநீர் குடியிருப்புகளில் புகுவதை தடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம் புரட்சி பாரதம் கட்சி மற்றும் நகராட்சி 18 வது வார்டு ஊரல்கரைமேடு பகுதி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில்; எங்கள் பகுதி குட்டையில் கழிவுநீர் கலக்கிறது.

மழைக் காலங்களில் இந்த கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துவிடுகிறது. இதனால், தொற்றுநோய் ஏற்படுகிறது. எனவே, குட்டையை சீரமைத்து ஓடைக்கு தண்ணீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us