Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின் கம்பியில் சிக்கி மயில் சாவு

மின் கம்பியில் சிக்கி மயில் சாவு

மின் கம்பியில் சிக்கி மயில் சாவு

மின் கம்பியில் சிக்கி மயில் சாவு

ADDED : மே 28, 2025 07:08 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கியதில், மயில் இறந்தது.

விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராமத்தில் நேற்று காலை மயில் பறந்து சுற்றித்திரிந்தது. அப்போது, அரசமங்கலம் கிராம் வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் மயில் சிக்கி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த வளவனுார் போலீசார், சம்பவ இடத்திற்கு மயிலை உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us