Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உறவினரை தாக்கியவர் கைது

உறவினரை தாக்கியவர் கைது

உறவினரை தாக்கியவர் கைது

உறவினரை தாக்கியவர் கைது

ADDED : செப் 20, 2025 06:48 AM


Google News
விழுப்புரம் : முன்விரோத தகராறில், உறவினரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த ஊரணிதாங்கலை சேர்ந்தவர் சுப்ரமணி, 39; இவரும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சிவக்குமார், 42; என்பவரும், கடந்த 17ம் தேதி இரவு குடிபோதையில் சண்டையிட்டு கொண்டனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் சுப்ரமணியை, சிவக்குமார் திட்டி தாக்கினார்.

செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us