Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பட்டதாரி பெண் தற்கொலை

பட்டதாரி பெண் தற்கொலை

பட்டதாரி பெண் தற்கொலை

பட்டதாரி பெண் தற்கொலை

ADDED : ஜூன் 01, 2025 11:11 PM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டதாரி பெண் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகள் சிந்து என்கிற கலையரசி, 30; பி.எஸ்சி., பட்டதாரி. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். திருமணமாகாத மன உளைச்சலில் இருந்த கலையரசி, நேற்று விழுப்புரம் செல்லியம்மன் கோவிலில் தெருவில் உள்ள தனது பாட்டி தனலட்சுமி வீட்டிற்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us