Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

ADDED : மார் 24, 2025 04:33 AM


Google News
திருவெண்ணெய்நல்லுார்: பள்ளி மாணவியைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மகள் அம்சமணி, 15; அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 20ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மோகன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us