Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது

மகனை தாக்கிய தந்தை கைது

ADDED : செப் 08, 2025 03:13 AM


Google News
விழுப்புரம்,: தகராறில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரை சேர்ந்தவர் வேல்கந்தன், 45; கூலி தொழிலாளி. இவரது தந்தை முனுசாமி, 65;

பொது வீட்டுமனையை மகள் ஆனந்திக்கு, 30; கிரையம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தனது பாகத்தை கேட்ட வேல்கந்தனை, தந்தை முனுசாமி மற்றும் சகோதரி ஆனந்தி ஆகியோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் முனுசாமி, ஆனந்தி மீது வழக்குப் பதிந்து முனுசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us