Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

ADDED : மே 24, 2025 09:34 PM


Google News
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த விவசாயி இறந்தார்.

திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் அயோத்தி, 49; விவசாயி. இவர் நேற்று முன்தினம் பாம்பூண்டியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு மதுபோதையில் தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us