Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

ADDED : ஜூலை 05, 2025 06:53 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டில் புகுந்த விரியன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

விழுப்புரம், வழுதரெட்டி, நேதாஜி நகரை சேர்ந்தவர் தேவசேனா; இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, 3 அடி நீளம் உள்ள விரியன் பாம்பு புகுந்தது.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜவேலு மற்றும் வீரர்கள் ராஜுவ்காந்தி, விஜயன், ஆனந்தகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து சென்று பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பாம்பை காப்பு காட்டில் விட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us