Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

ADDED : செப் 09, 2025 06:08 AM


Google News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் இறந்தன.

விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 57; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு துாங்கினார்.

விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஆட்டு கொட்டகையின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த 4 ஆடுகள் இறந்தன.

தகவல் அறிந்த வி.ஏ.ஓ., கார்த்திக் யாதவ், நேமூர் கால்நடை மருத்துவர் கருப்பண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்து, ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us