/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்புமின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு
மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு
மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு
மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு
ADDED : ஜூன் 22, 2024 03:42 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, தடுத்தாட்கொண்டூர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் யோகேஷ்(6) மற்றும் சப்தகிரி(11) என்ற சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.