Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

ADDED : ஜூன் 22, 2024 03:42 PM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, தடுத்தாட்கொண்டூர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் யோகேஷ்(6) மற்றும் சப்தகிரி(11) என்ற சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us