Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 100 வயது மூதாட்டி சாவு

100 வயது மூதாட்டி சாவு

100 வயது மூதாட்டி சாவு

100 வயது மூதாட்டி சாவு

ADDED : அக் 24, 2025 03:30 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடுங்குளிரில் அவதிப்பட்ட 100 வயது மூதாட்டி இறந்தார்.

மேலமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலுசாமி மனைவி பார்வதி, 100; இவர், தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட குளிரில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us