Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

ADDED : ஜூலை 07, 2024 04:10 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா கோனூர் கிராமத்தில், காணை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன், 26; அங்குள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார்.

அவரை சோதனை செய்ததில், 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே பறிமுதல் செய்த காணை போலீசார் அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us