Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை

ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை

ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை

ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை

ADDED : ஆக 01, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது.

திண்டிவனம் கிடங்கல் (1) தெய்வானை உடனுறை ஆறுமுக பொருமான் கோவிலில், 58ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 28ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.

மாலை 5:30 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அன்னக்காவடி வீதியுலாவும், 10:00 மணிக்கு இடும்பன் பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us