Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பயனாளிகளுக்குவீட்டுமனை உத்தரவு

பயனாளிகளுக்குவீட்டுமனை உத்தரவு

பயனாளிகளுக்குவீட்டுமனை உத்தரவு

பயனாளிகளுக்குவீட்டுமனை உத்தரவு

ADDED : மார் 14, 2025 05:06 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: காணை ஒன்றியம், காங்கியனுார் கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்கு வீட்டுமனை உத்தரவு வழங்கப்பட்டது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முன்னிலை வகித்தார். காணை குறுவட்டம், காங்கியனுார் கிராமத்தில், வீடு கட்டி வசித்து வரும் 6 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைக்கான உத்தரவை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, முன்னாள் ஒன்றிய சேர்மன் கல்பட்டு ராஜா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us