Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

ADDED : மார் 14, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் பாராட்டப்பட்டனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டில், விற்பனைக்காக 394 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்ததை, விழுப்புரம் தனிப்படை போலீசார் கைப்பற்றி, 3 குற்றவாளிகளை கைது செய்தனர். இதில், திறம்பட செயலாற்றிய தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், கஞ்சனூர் ஏட்டு சங்கர், போலீசார் வெங்கடாசலம், ராஜ்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோரை, விழுப்புரம் எஸ்.பி., சரவணன், நேற்று எஸ்.பி., அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us