Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகள் கடத்தல்: தந்தை புகார்

மகள் கடத்தல்: தந்தை புகார்

மகள் கடத்தல்: தந்தை புகார்

மகள் கடத்தல்: தந்தை புகார்

ADDED : ஜூன் 15, 2024 06:17 AM


Google News
மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் மகளைக் கடத்தி சென்றதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 45; இவரது மகள் கீர்த்திகா, 18; இவரை நேற்று முன்தினம் இரவு 7:30 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, குப்புசாமி தனது மகள் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us