Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சூதாட்டம் 2 பேர் கைது

சூதாட்டம் 2 பேர் கைது

சூதாட்டம் 2 பேர் கைது

சூதாட்டம் 2 பேர் கைது

ADDED : ஜூன் 11, 2024 06:42 AM


Google News
விழுப்புரம்: சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் சிந்தாமணி கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரவி, 57; தீரன், 30; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us