Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

ADDED : மார் 12, 2025 07:34 AM


Google News
திருவெண்ணெய்நல்லுார்: மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி மகன் ஆகாஷ், 16; பேரங்கியூர் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி மாலை 6:00 மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாரி அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us