Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

பைக் மோதி விவசாயி பலி

ADDED : ஜூன் 12, 2024 11:51 PM


Google News
செஞ்சி : செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையை சேர்ந்தவர் கோபால் மகன் பிச்சாண்டி 64; விவசாயி.

இவர் நேற்று முன்தினம் விவசாய நிலத்திற்கு சென்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு, இரவு 9 மணியளவில் வீட்டிற்கு திருப்பி வந்து கொண்டிருந்தார். கெங்கவரம் சாலை வழியாக நடந்து சென்ற போது பின்னால் வந்த பைக், பிச்சாண்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர், அதே இடத்தில் இறந்தார்.

சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us