Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

மாட்டுவண்டியில் சிக்கிவாலிபர் பலி

ADDED : மார் 13, 2025 03:11 AM


Google News
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அணங்காநல்லுார் பாலாற்றில், சட்டவிரோதமாக சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 6:00 மணியளவில், அணங்காநல்லுாரில், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 24, என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்துள்ளார்.

அப்போது, தவறி சாலையில் விழுந்த அவர் மீது, மாட்டு வண்டி ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us