Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு

ADDED : ஜூலை 24, 2024 08:12 PM


Google News
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த குகையநல்லுாரை சேர்ந்தவர் பானுமதி, 57, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, பணிக்கு சென்றார். பணி முடிந்து இரவு, 7:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த, 25 சவரன் நகை மற்றும் 2.50 லட்சம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us