Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

ADDED : அக் 05, 2025 01:35 AM


Google News
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட கிரிவலப்பா

தையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதையொட்டி புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நாளை, 6-ம் தேதி காலை, 11:43 மணி முதல், 7ம் தேதி, காலை, 9:50 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us