Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

ADDED : மே 11, 2025 11:54 PM


Google News
உடுமலை; உடுமலையில், கழுத்து அறுபட்ட நிலையில், இளைஞர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உடுமலை சிவசக்தி காலனியைச்சேர்ந்தவர் நவீன்குமார், 34; பெயின்டர். பெற்றோர் இல்லாத நிலையில், தனது தம்பி நந்தகுமாருடன், வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை நவீன்குமார் உடல், கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் கிடந்துள்ளது. உடலை கைப்பற்றிய உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us