Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நம்பியூர் குமுதா பள்ளி மாணவி அபாரம்

நம்பியூர் குமுதா பள்ளி மாணவி அபாரம்

நம்பியூர் குமுதா பள்ளி மாணவி அபாரம்

நம்பியூர் குமுதா பள்ளி மாணவி அபாரம்

ADDED : ஜூன் 19, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த செம்மொழி நாள் கட்டுரைப்போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் 2 மாணவி மேகவர்ஷினி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

ஈரோடு கலெக்டர் ராஜகோபாலசுங்காரா, மாணவிக்கு 7 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி பராாட்டினார். மாணவியை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணைச்செயலாளர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us