/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கணும் கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கணும்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கணும்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கணும்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கணும்
ADDED : செப் 09, 2025 10:02 PM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்காததால், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குறைந்த அளவில் இயக்கப்படும் டவுன்பஸ்களில், மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டியதுள்ளது.
எனவே, உடுமலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.