/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/எம்.எல்.ஏ., தந்திரம் வெல்லுமா...; கவுன்சிலர் கோபம் செல்லுமா?எம்.எல்.ஏ., தந்திரம் வெல்லுமா...; கவுன்சிலர் கோபம் செல்லுமா?
எம்.எல்.ஏ., தந்திரம் வெல்லுமா...; கவுன்சிலர் கோபம் செல்லுமா?
எம்.எல்.ஏ., தந்திரம் வெல்லுமா...; கவுன்சிலர் கோபம் செல்லுமா?
எம்.எல்.ஏ., தந்திரம் வெல்லுமா...; கவுன்சிலர் கோபம் செல்லுமா?

'முன்னணி' எப்படி?
''சித்ராக்கா... அரசு கேபிள் நிறுவனம் மூலமா 'லோக்கல்' சேனல்களுக்கு இணைப்பு வழங்குறாங்க. பத்து உள்ளூர் சேனல் ஒளிபரப்பாகுதாம். அதுல நாலு மட்டும்தான் தொகையை முறையா செலுத்தியிருக்காங்களாம்...
தீராத 'லடாய்'
''அக்கா... ஆளும்கட்சில 'சாமி'யான அமைச்சருக்கும், 'செல்வ'மான எம்.எல்.ஏ.,வுக்கும் ஏழாம் பொருத்தம்; எம்.எல்.ஏ., நிகழ்ச்சில அமைச்சரும், அமைச்சர் நிகழ்ச்சில எம்.எல்.ஏ.,வுக்கும் கலந்துக்கிறதில்ல...''

போலீஸ் 'ஷாக்'
''மித்து... திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையத்தில ஒருத்தரோட சரக்கு வாகனத்தை, அவரோட சகோதரர் எடுத்துட்டுப்போய் நிதி நிறுவனம் ஒண்ணுல அடகு வச்சிட்டார்; அந்த நிதி நிறுவனத்தை திடீர்னு பூட்டீட்டாங்க. பாதிக்கப்பட்டவர் வாகனத்தை மீட்டுத்தரணும்னு பூண்டி ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாலும், ஆறு மாசமாக, வழக்கு பதிவு செய்யாம போலீஸ்ல இழுத்தடிச்சிட்டாங்க...
பதறிய பக்தர்கள்
''சித்ராக்கா... அவிநாசி கோவில் கும்பாபிேஷக விழாவுல ஏகப்பட்ட சொதப்பல்... வி.ஐ.பி.,க்களே குழம்பிட்டாங்க... திருப்பூர் மேயர், வடக்கு எம்.எல்.ஏ., இன்னும் சில பேரு வழிமாறி ராஜகோபுரம் இருந்த இடத்துக்கு வந்துட்டாங்க...
அஞ்சாமல் வசூல்
''மித்து... கூட்டுறவுத்துறை தேர்வு எழுதி, நேர்காணலில் தேர்ச்சி அடைஞ்சவங்களுக்கு கூட்டுறவு சங்க உதவியாளராக பணி நியமனம் நடக்குது.இரண்டு கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், வீட்டுக்கு அருகிலேயே போஸ்ட்டிங் போடணும்னா அஞ்சு லட்சம் எதிர்பார்க்கிறாங்களாம்.
'சண்டே'ன்னா வராது
''மித்து... சண்டேன்னா, திருப்பூர் மாவட்ட எல்லையான செஞ்சேரிமலை அடுத்த வாகத்தொழுவு, வி.வேலுார், மோகனுார் கிராமங்களுக்கு டவுன் பஸ் இயக்கறதில்லையாம்... வழக்கமா ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவ இயங்கற பஸ்கள், அன்னிக்கு காலைலயும், ராத்திரிலயும் ஒரு தடவை மட்டும்தான் வருதாம்.
'நங்கூர' அதிகாரிகள்
''மித்து... லோக்சபா தேர்தலையொட்டி இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களை டிரான்ஸ்பர் செஞ்சிட்டு வர்றாங்க... சிட்டில, சில உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் ஆண்டுக்கணக்கா ஒரே இடத்தில இருக்காங்க... மாவட்டத்தில் ஐந்து சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் எஸ்.ஐ.,கள இடம் மாத்தியும் மாத்துன இடத்துக்கு போகலியாம். வசூல்ல துாள் கிளப்பறாங்களாம்....